- ஆண்குறியில் குழி ஏற்பட்டு அதிலிருந்து இரத்தமும்,சீழும் வெளிவரும்.
- மலை போல் சிறு வெளியாகும்.
- கல்போல் வீக்கம் ஏற்படும்.
இதற்கு மருந்து :வெள்ளி சுண்ணம் :
சுத்தி செய்த வெள்ளி அரப்பொடி எடுத்து,அதன் எடைக்கு அண்ட ஓடு சேர்த்து வெள் எருக்கம்பாலால் அரைத்து உலர்த்தி குகையில் வைத்து ஒரு சாமம் ஊத சுண்ணமாகும்.
இம்மருந்தை அரிசி எடை நெய்யில் கலந்து உண்டு வந்தால் இரத்தம்,சீழ் வடிதல்,சல நீர் பாய்தல்,போன்றவைகள் மாறும்.
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக