வெள்ளி, 25 ஏப்ரல், 2014

11.எரிவு ஆண்குறி நோய்.

1.எரிவு ஆண்குறி நோய் ஏற்பட்டால் இரத்தம் கலந்த உஷ்ணம் சிறுநீரில் தோன்றும்.

2.ஆண்குறியில் புண் உண்டாகி எரிவு ஏற்படும்.

3.இன்னும் சிறுசிறு கட்டிகள் தோன்றும்.

4.மயக்கம், 

5.சோபதாபம்,

6.கோழையுடன் இருமல் போன்றவை காணும்.

இன் நோயுடையவர் பிழைப்பது கடினம். 

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக